tag:blogger.com,1999:blog-18509921948019721012024-02-20T23:23:36.792-08:00கிறிஸ்தவம் பார்வைஅபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-10111666544701047282013-08-29T01:57:00.002-07:002013-08-29T01:57:27.408-07:00சத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ்
கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர்சித்து வரும் இவர் ஒரு முறை டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களிடம் கேள்வி கேட்க வந்தார்.
கேள்வி கேட்கும் இவருக்கு பைபிளைக் குறித்த தெளிவான ஞானம் கூட இல்லை என்பதற்கும் டாக்டர் நாயக் அவர்களின் ஆணித்தரமான பதில்களுக்கு முன்னால் திணறித் திக்கு அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-43735738049525859592013-08-18T12:00:00.001-07:002013-08-18T12:00:37.402-07:00சத்தியத்திற்கு வழிகாட்டிய பைபிள்
யூசா இவான்ஸ் : அறிமுகம்:
குர்ஆன் இறை வேதம்! உலக மக்களுக்காக இறைவனிடமிருந்து இறங்கிய இறுதி வேதம்! எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ, எவர் சத்தியத்தைத் தேடுகிறாரோ அவருக்கு அது வழிகாட்டி. குர்ஆனைப் பற்றிய தப்புப் பிரச்சாரங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி அது சிரத்தில் ஒளிரும் விளக்காய், இருளில் உழலும் மனிதர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாய்த் திகழும் அருளுக்குரிய இறை வேதம். சாத்தானின் அசரீரிகளைப் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-37549490353496322422013-03-27T00:55:00.001-07:002013-03-27T00:55:44.803-07:00மாற்றார் பார்வையில் இஸ்லாம்
திரு.சுஜாதா ரங்கராஜன்
பிரச்னை குர்ஆனில்
இல்லை; நம்மிடம்தான்
இஸ்லாம் என்பதற்குக்
கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல்
என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை
உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
அண்ணல் குகையில் இருந்து
வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-69158365053700445512013-02-06T00:12:00.002-08:002013-08-18T12:02:45.215-07:00என்னைக் கவர்ந்த இஸ்லாம்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கிறஸ்துவ சகோதரியின் உரை
அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-6391610047610694902013-02-05T20:40:00.002-08:002013-02-05T20:40:31.771-08:00எதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?
மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,
அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-55049182265989082892013-02-05T20:36:00.003-08:002013-02-05T20:36:37.741-08:00இஸ்லாம் ஓர் அறிமுகம்
தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?
பூமி, செடிகொடிகள், பூச்சி இனங்கள், மிருகங்கள், பறவைகள், மீன் வகைகள், ஆகியவற்றோடு ஏனைய படைப்புக்களும் எப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?
அவற்றின் வாழ்வுக்கான வழிகாட்டலும், முறையான நிர்வாகக் கட்டமைப்பும் பற்றியெல்லாம் தெளிவு பெற்றிருக்கிறீர்களா?
அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-12892640265544105992012-12-14T20:52:00.000-08:002012-12-14T20:54:11.760-08:00கிறிஸ்துமசும் முஸ்லிம்களும்!
ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று
பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு
அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர். அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும்
இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர். பல முஸ்லிம்களும் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-20427108239035001762012-11-05T21:27:00.001-08:002012-11-05T21:27:38.177-08:00குர்ஆனில் கணிதத் தவறுகள் இருக்கிறதா?
இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி எண்: 34
பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் – பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-78996912231261341312012-11-04T11:25:00.000-08:002012-11-04T11:25:19.071-08:00பரிசுத்த வேதாகமம் இறை ஆகமமா?
இவ்வுலகில் வேதங்கள் என்று சொல்லப்படும் பல
நூல்கள் உள்ளன. ஆனால் அவை அத்தனையும் இறை நூல்கள் என்ற அந்தஸ்தைப் பெற முடியுமா?
மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் நூல்களும் மறை
அல்லது வேதம் என்ற நிலையில் வைத்துப் பார்க்கப் படுகின்றன. குர்ஆனை இஸ்லாமியர்கள் வேதம்
என்று நம்புகின்றனர். அல்லாஹ் என்று சொல்லக் கூடிய அந்த வல்லமை மிக்க இறைவன் நேரடியாகப்
பேசும் வசனங்கள் அதில் உள்ளன. இவ்வுலகில் பல்வேறு
அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-71442952059371490142012-05-17T15:54:00.001-07:002012-05-17T15:54:40.078-07:00சிலுவை வடுவும் விக்கி பீடியாவும்
Selvarajon
நண்பரே இதற்கு ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?
http://en.wikipedia.org/wiki/Stigmata
தேங்கை முனீப்
செல்வராஜ் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Stigmata என்ற வார்த்தைக்கு இயேசுவின் உடலில் சிலுவையில் அறையப்பட்டதால் ஏற்பட்ட வடுக்கள் என விக்கி பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பவுலின் நிருபத்தை ஆதாரமாகக் கொண்டதாகும் எனவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளதைப் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-32710307096234262032012-05-17T15:12:00.000-07:002012-05-17T15:12:40.927-07:00இயேசுவைப் பாவியாக்குவது குர்ஆனா? பைபிளா?
கேள்வி:
அன்பு நண்பரே! இயேசுவின் வேண்டுதலைக் கேட்காதபடியால் அவர்
பாவியென கருதலாம் என கூறியுள்ளீர்கள். இங்கே நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
அதாவது நீங்கள் கடவுளால் அருளப்பட்ட இறைவேதம் என நம்புகிற உங்களது குரான“ ஈஸா நபியைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை நம்புவீர்களா?
1.பரிசுத்த ஆன்மாரவைக் கொண்டு வலூவூட்டப்பட்டார்
இயேசு- நபி (ஈஸா) என கூறும் குரான்.முகம்மது நபி அவர்களைப் பற்றி அப்படி குரானில்
அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-83315759142170298782012-05-05T07:15:00.001-07:002012-05-12T09:50:33.899-07:00கிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை!
உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும்
மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக்
கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை
மெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு.
பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்)
அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும்
அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-25991050102599725942009-12-15T10:42:00.000-08:002012-05-05T07:51:09.490-07:00இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!
இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalvi
இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது 'சாமிரி' என்ற அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-76229294739589628362009-12-05T00:26:00.000-08:002012-05-05T07:50:51.185-07:00சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?
திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)
" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)
சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?
கிறிஸ்தவர்களின் விமர்சனம்:
//மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-70509866231710217892008-11-11T04:24:00.000-08:002012-05-05T07:50:33.038-07:00குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் ஒரு வரலாற்றுப் பார்வை
"பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன".
வராலாற்றுச் செய்திகளில் குர்ஆனும் பைபிளும் சில இடங்களில் ஒரே தகவல்களைத் தந்தாலும் பல இடங்களிலும் முற்றிலும் மாறுபட்ட அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-69129307805185667002008-10-24T03:17:00.000-07:002012-05-05T07:50:11.286-07:00பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!
பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!
மதத்தைப் பரப்புவதற்கு கிறித்தவ சபைகள் கையாண்டு வரும் வழிமுறைகள் மிகவும் தந்திரமானது! அற்புத சுகமளிக்கும் ஆராதனை என்று கூட்டம் நடத்தி செட்டப் அற்புதங்கள் காட்டியும், உலகியல் சுகங்களைக் காட்டி நலிந்தவர்களை ஏமாற்றியும் மதப் பிரச்சாரம் செய்து வந்த கிறித்தவ சபை முஸ்லிம்களை ஏமாற்ற புதிய வழிமுறையைக் கையாண்டு வருகிறது. குர்ஆனின் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-23896516454860929532008-10-10T00:39:00.000-07:002012-05-05T07:36:32.968-07:00இயேசுவின் சிலுவை மரணம் - பைபிளின் முரண்பட்ட நிலை
இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)
உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-38252971877739880862008-10-02T03:50:00.000-07:002012-05-05T07:49:37.486-07:00பைபிள் ஒரு விரிவான அலசல் - 3
பைபிள் ஒரு விரிவான அலசல் - 3M.M. AKBAR
கிறித்தவ மக்களால் இறைவேதம் என்று நம்பப் பட்டு வரும் பைபிளின் உறுதிப் பாட்டைக் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு அடிப்படைகள் மிக முக்கியமானதாகும். ஒன்று இன்ஸ்பிரேஷன் (Inspiration) மற்றொன்று ரிவலேஷன் (Revelation) ஆகும். முதலாவதை உந்துதல் என்றும் இரண்டாவதை வெளிப்பாடு என்றும் தமிழில் கூறலாம்.
இன்ஸ்பிராஷியோ (Inspiratio) என்ற இலத்தீன் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-32285023994936220012008-09-15T13:30:00.000-07:002012-05-05T07:49:18.405-07:00பைபிள் - ஓரு விரிவான அலசல் - 2
பைபிளில் உள்ளவை இறைவசனங்கள் என்று கிறித்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அது எவ்வாறு அருளப்பட்டது எனபது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முதலாவது பைபிளில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்ப்டடது என்பதாகும். பைபிளின் ஒரு வார்த்தையிலும் தவறு இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நமபிக்கையின் காரணமாகத்தான் பைபிளின் கருத்துக்களுக்கு எதிரான தனது அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-44615084171898394732008-09-14T12:29:00.000-07:002012-05-05T07:48:58.037-07:00கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!
கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!
நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.
கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள்அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-61145223640131616342008-09-12T21:22:00.000-07:002012-05-05T07:48:35.730-07:00பைபிள் - ஓரு விரிவான அலசல்
பைபிள் - ஓரு விரிவான அலசல்
(Reference : Bibilinte Daivikatha by MM Akbar in Malayalam)
பிப்ளியா (biblia) என்ற கிரேக்க மற்றும் லத்தீன் மூலப் பதத்திலிருந்து உருவானது பைபிள் (bible) என்ற வார்த்தை. புத்தகங்கள் என்பது இதன் பொருளாகும். புராதன் பிரெஞ்சு மொழியிலிருந்து இது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பிப்ளியா என்பது பன்மை வார்த்தையாகும். இதன் ஒருமை பிப்ளியோன் (biblion) என்பதாகும்.
புத்தகங்கள் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-52777202183925792462008-08-08T11:19:00.000-07:002012-05-05T07:48:09.003-07:00யோவான் அத்தியாயத்திலும் திருத்தம்
மத்தேயு அத்தியாயத்திதல் இடைச் செருகல் உள்ளது போலவே பைபிள் பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திருத்தம் யோவான் அத்தியாயத்திலும் உண்டு. இவ்வாறு இடைச் செருகப்பட்ட வரிகள் யோவான் 7 ஆம் அத்தியாயாம் 53 முதல் 8 ஆம் அத்தியாயம் 11 வரை உள்ள வரிகளாகும். பைபிளின் புராதன கையெழுத்துப் பிரதிகளில் மேற்படி வரிகள் இல்லை. இடைச் செருகப்பட்ட வரிகள் யோவானின் வரிகளின் போக்குடன் மாறுபட்டதாக உள்ளது. நியு ஜெருசலேம் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-611268120300595262008-07-28T13:41:00.000-07:002012-05-05T07:47:48.137-07:00தண்ணீரிலும் திரித்துவம்!
திரித்துவம் எனும் மாயை - தொடர் 3
தண்ணீருக்கு திடம், திரவம், வாயு (H2O) என்று மூன்று நிலைகள் உள்ளன. இது போன்று இறைவனுக்கும் மூன்று பரிமாணங்கள் உண்டு என்று கிறித்தவ சபை திரித்துவத்துக்கு வியாக்கியானம் கூறுகிறது. இவ்வாறு மூன்று நிலைகளைக் கொண்ட பொருள்களுக்கு திரித்துவ வியாக்கியானம் கூறி திரித்துவம் என்னும் மாயையை நியாயம் கற்பிக்க முற்படுவது சபையின் வழக்கம். திரித்துவம் என்னும் புரியாத அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-84007738915237076212008-07-22T11:28:00.000-07:002012-05-05T07:47:23.655-07:00பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்
பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்
பைபிளின் பக்கங்கள் திருத்தப்பட்டுள்ளன, பைபிளில் இடைச் செருகல்கள் உள்ளன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இன்னும் பல வசனங்களும் பைபிளுக்கு பைபிள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய திருத்தங்களுக்கு சில சாக்குப் போக்குகளைக் கூறி பைபிள் அறிஞர்களே அதனை ஒப்புக் கொள்கின்றனர். சில மேற்கோள்கள்:
1. புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட் நூலாகக் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1850992194801972101.post-4082832981583865732008-07-20T20:49:00.000-07:002012-05-05T07:43:00.285-07:00திரித்துவமும் பெருக்கல் வாய்ப்பாடும்.
திரித்துவம் ஒரு மாயை - தொடர் - 2
கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடுகளை பள்ளிப் பருவத்தில் பயின்றிருக்கிறோம். திரித்துவத்துக்கும் இந்த வாய்ப்பாடுகளுக்கும் என்ன சம்மந்தம்?
திரித்துவம் பற்றி எழும் கேள்விகளை சமாளிக்க கிறித்தவ சபைகள் கூறிவரும் பல்வேறு காரணங்களுள் ஒன்றே இந்த பெருக்கல் கணக்கு. பைபிளின் அடிப்படையில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று தனித்தன்மைகளைக் அபூ அப்திர்ரஹ்மான்http://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.com0